வாழ்க்கை அகவுரையை
ஒருமுறை திறந்து பார்,,,
அதில் என் வாழ்க்கையை,,
தொடங்கியது நீயாக இருப்பாய்,,,
இன்று,,,மாயை,,என்னும்,,
பிம்பங்களால்,,,என்னை
ஆட்கொண்டுவிட்டு,,
என்னோடு பேசாமல்
போவதேனோ...
உன் விழிகளில் கலக்கமா,,,???இல்லை,,,
நான் உன் இதயத்தில்,,களங்கமா,,???
No comments:
Post a Comment