Friday, October 19, 2012

தொடங்கிய பாதை,,,

வாழ்க்கை அகவுரையை
ஒருமுறை திறந்து பார்,,,
அதில் என் வாழ்க்கையை,,
தொடங்கியது நீயாக இருப்பாய்,,,

இன்று,,,மாயை,,என்னும்,,
பிம்பங்களால்,,,என்னை
ஆட்கொண்டுவிட்டு,,
என்னோடு பேசாமல்
போவதேனோ...

உன் விழிகளில் கலக்கமா,,,???இல்லை,,,
நான் உன் இதயத்தில்,,களங்கமா,,???

No comments:

Post a Comment