Thursday, September 8, 2011

டொஸ் மக்ஸ் கவிதைகள்

"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான்
வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப்
பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை
Add caption
 மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்." - டொ.ம 

No comments:

Post a Comment