Tuesday, June 5, 2012

நம்பிக்கை துரோகம்


உன்பேச்சில் பொய்கள் அதிகமாய் இருக்கும்..
என்றாலும் என்னிடம் சொல்லமாட்டாய்...
இது நம்பிக்கை...

இவன் நம்புவான்,
ஏமாற்றி விடலாம்..
இது துரோகம்

நான் கொண்ட அன்பிற்கு,
நீ தந்த மகுடம் அது.

ஏற்றுக்கொள்கிறேன்
ஏனென்றால்,...
என்னன்பில் பொய்யில்லை

No comments:

Post a Comment