Sunday, October 20, 2013

உண்மையை சொல்

உண்மையை 
சொல்வாதானால் 
உனக்கும் 
எனக்கும் 
உலகில் 
உட்கார 
இடம் கிடையாது.....ஆனால் 
உயிர் விட்டு 
கால்நீட்டிப் 
படுக்க 
கானகம் எல்லாம் 
அளவற்ற 
இடம் 
உண்டு

No comments:

Post a Comment