என்கூட
பிறந்த உறவுகளோடு.....
எனக்கு
அண்ணா....
அக்கா....
தம்பி தங்கை.....என்கிற
உறவு
தொலைந்து போகட்டும்.....
பட்ட கடன்
அடைக்க
உழைத்து வாழ்கிறேன்.....
கடன் பட்டுவிட்டேன்.....
அதைக்கொடுத்து
அவர்களோடு
ஒரு வாடிக்கையாளன்
போல.....வாழும்
அந்த ஒரு உறவுமுறை
மட்டுமே இப்போது.....அது
போதும்...... போகும்
வரைக்கும்......!!
No comments:
Post a Comment