ஊரை விட்டு
நாட்டை
விட்டு..... அன்பிற்கு
உரியவர்களை
விட்டு.....அடைக்கலம்
தேடி..... புலம்பெயர்ந்து
இன்று மூன்று
ஆண்டுகள்
ஆனது.....ஆகியும்
முடியவில்லை.....பிரியும்
போது கையடக்க
தொலைபேசியில்
மனசில்...... அடக்கமுடியாத
சோகங்களை.....அப்படியே
சொல்லி..... விட்டு... நான்
ஆறுதல்
இல்லாமல்..... ஆயத்தமாகிய
அந்த நினைவுகள்
நிஜமாகவே
கொல்லுது......!
No comments:
Post a Comment