Saturday, April 7, 2012

கள்ளென்று பால் நினைப்பார்

கள்ளென்று பால் நினைப்பார்
பாலென்று கள் நினைப்பார்
பாரினில் எதைச் செய்யுனும்
பரிகசித்தே அவர் நடப்பார்
உனக்குச் சரியானதை
உத்தமனே நீ செய்
உலகமே எதிர்த்தாலும்
உன்னை ஒரு நாள் வாழ்த்தும்

No comments:

Post a Comment