Saturday, April 7, 2012

எங்கே மனிதர்கள் ?

மனித முகம் தெரிந்தது

ஆனால் எங்கே மனிதர்கள் ?
மிருக குணம் உறுமும் குரல்

அன்பறியா அரக்கத்தனம்.......
எதற்க்காக இப்படி
எல்லோருமே ......

No comments:

Post a Comment