jananthankumarasamy
Saturday, April 7, 2012
உலகம் ஒரு நாடக மேடை
வாழ்க்கை என்பது நாடகத் தலைப்பு
வசனம் என்பது வாய்வழிப் பேச்சு
மனதில் வேசங்கள் முக பாவனைகள்
பொய்யான சிரிப்பு உண்மை பகட்டு
உலகம் என்பதே நாடக மேடை
சாகும் வரையிலும் நான் யார் நான் யார் ?
தெரியாமலேயே இறந்து போகிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment