Tuesday, December 31, 2013

2014 ஐ மலரவிடுங்கள்

 அமைதிப் பூக்களாய் 

அன்பு மனிதர்களாய் 
அறிவு மழலைகளாய் 

ஆனந்த மனங்களாய் 
ஆதரவு கரங்களாய் 
ஆரோக்கிய அறிவியலாய் 

என் சமூகம் மகிழ்ச்சியில் திளைத்து 
தழைத்தோங்க ! 
புத்தாண்டை வீசிடுங்கள் தென்றலாய் ! 
என் தேசத்து இளைஞர்களின் 
கனவு மொட்டுகள் மலர்ந்திடட்டும் ! 


No comments:

Post a Comment