2014 ஐ மலரவிடுங்கள்
அமைதிப் பூக்களாய்
அன்பு மனிதர்களாய்
அறிவு மழலைகளாய்
ஆனந்த மனங்களாய்
ஆதரவு கரங்களாய்
ஆரோக்கிய அறிவியலாய்
என் சமூகம் மகிழ்ச்சியில் திளைத்து
தழைத்தோங்க !
புத்தாண்டை வீசிடுங்கள் தென்றலாய் !
என் தேசத்து இளைஞர்களின்
கனவு மொட்டுகள் மலர்ந்திடட்டும் !
No comments:
Post a Comment