Friday, November 25, 2011

நீ

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைகள்
மீண்டும் கிளறிவிடுகின்றன
மறந்துபோன
உன் நினைவுகளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

No comments:

Post a Comment