Sunday, November 27, 2011

இயற்கை பேசினால்


மெளனமாக இருப்பதே
இயற்கைக்கு அழகு – அது
மெளனத்தை கலைத்தால்
அது செயற்கை…
ஓவியம் பேசியதில்லை
மற்றவர்களை பேச வைத்ததுண்டு
இயற்கை மெளனமாக இருக்கும்
ஆனால் மற்றவர்களை பேசவைக்கும்

No comments:

Post a Comment