Tuesday, January 3, 2012

இருதுருவம்

பிறருக்காக
தன்னையே
அர்பனிப்பவன் தியாகி!

தனக்காக பிறரை
அர்ப்பனிப்பவன்
கெட்ட அரசியல்வாதி!

ஆனால்...
இருவர் எண்ணமும்
மக்களை நோக்கியே.....

No comments:

Post a Comment