Friday, January 20, 2012

தற்காலிக சாபம்...

தூக்கமில்லாக் கனவுகளும்...
நோக்கமில்லாக் கவிதைகளும்...
வழுக்கிவிழும் வார்த்தைகளும்...
பதுங்கி நிற்கும் பார்வைகளும்...
தற்காலிக சாபமாய்த்
தந்துவிட்டுப் போனாய்...

No comments:

Post a Comment