Saturday, January 7, 2012

ஞாபகங்கள்

மனதை அறுத்துப் பார்த்தால்
தெரியும் வடுக்கள் வரிகளாய்...

ஒரு மரத்தைப் போலவே...
மரத்துப் போய்...மறந்து போகாமல்...

No comments:

Post a Comment