Tuesday, January 3, 2012

ஒரு மாற்றம் வருமா


ஒரு மாற்றம் வருமா
எத்தனை கடவுள் வந்தாலும்,
எத்தனை மனிதர்கள் வந்தாலும்,
எத்தனை ஆசை வந்தாலும்,
எத்தனை அன்பு வந்தாலும்,
எத்தனை இழப்பு வந்தாலும்,
எத்தனை உலகம் வந்தாலும்,
எத்தனை உயிர் வந்தாலும்,
எத்தனை அரசு வந்தாலும்,
எத்தனை உறவு வந்தாலும்,
எத்தனை காலம் வந்தாலும்,
எத்தனை விதி வந்தாலும்,
எத்தனை ஜென்மம் வந்தாலும்…
இது போல் எத்தனை வந்தாலும்,
மனிதர்களின் குணங்கள் மட்டும்'
மாறவே மாறாது',
இயல்பான குணகளை சொல்லுகிறேன்,
இதை எப்படி சொல்லுவது….
உனக்கு' புரிய கூடிய, அறியகூடிய
வார்த்தைகள்' புரிந்தால்...
[காலங்களினால் ஏற்படும் மனிதர்களின் மாற்றம்]
புரிகிறதா '''''''புரிந்தால் ''''''''''''எனக்கு மகிழ்ச்சி…………..
நான் சொல்லி என்ன ஆகுவது,
இதை' விதி என்று நினைத்தால் உன்னுள் சிந்தனை எழுகிறது, நினைத்து பார்…ஒரு மற்றம் உருவாகுமா நம்முள் புது மாற்றம்……..நன்மை ஒன்று உருவாகி விட்டாள் தீமை ஒன்று உருவகிவிடுமா ……????? அது ஏன்…

No comments:

Post a Comment