Saturday, December 3, 2011

வார்த்தைகள்


தனித்திருத்தலின்

வலி அறியா

தவிப்பின் தனல் புரியா

காற்றைப் பிளந்து

எனைக் கிழிக்க வரும்

உன் சொற்களுக்கு….

No comments:

Post a Comment