Thursday, December 22, 2011

மனிதர்கள்

மலரும் மௌனத்தையும்,
போலியான சிரிப்பையும்,
ரகசிய அந்தரங்க விம்மலையும்,
உணர்ச்சியில்லா தூக்கதையும்
உண்மையான பொய்மையும்
பாசமெல்லாம் வெறுமையில்
தொடங்கி வெறுமையிலே
மனம் மரத்துப் காய்ந்த
பின்னும் உள்ளம் வெம்பி
நிற்க வைக்கும் பழி சொல்லும்
உலகமிது...

No comments:

Post a Comment