Tuesday, December 13, 2011

வெறுமை...!!!

பாசமும் நேசமும் படை சுடி நான் நிற்கையில்.
வேஷம் என்று நீ உன் வழி நடக்கையில்.
வாசலே இன்றி நான் வாழ்கிறேன்...!!!

No comments:

Post a Comment