Sunday, December 18, 2011

விடியலைத் தேடி


விடியலைத் தேடி ஒரு கடிதம் எழுதினேன்..

விடிந்த பிறகு தான் தெரிந்தது..

நான் இரு கண்களையும் இழந்த குருடன் என்று..

No comments:

Post a Comment