Thursday, December 15, 2011

அச்சம் வேண்டாம் அன்பு கொடு

வாழை கன்று நீ நட்டாய் -
வாழை கன்று பிறந்தது...!
விதை என்ற அன்பை நீ நட்டால்...
விருட்சமாய் அதுவும் வளராதோ..?
யோசித்து முடிவெடு...!
அச்சம் வேண்டாம் அன்பு கொடு !

No comments:

Post a Comment