Tuesday, December 20, 2011

இறுதி வரி


இறுதி வரி(வரை) ஏக்கம்...........
மதங்கள் மனிதம் உணரக்கண்டேன்....

சின்னங்கள் ஒன்றாய் இணையக்கண்டேன்....

ஏழைகள் மனதில் சிரிப்பை கண்டேன்...

விழாக்கள் ஒன்றாய் வலம் வரக்கண்டேன்...

மனிதத்தை மனிதன் அடைந்திடக்கண்டேன்...

தீவிரவாதிகள் பொதுச்சேவை புரியக்கண்டேன்...

கண்டங்கள் ஏழும் இணையக்கண்டேன்...

உதவும் கரங்கள் உயர்ந்திடக்கண்டேன்...

இவையணைதையும் ,,,,,,,





பகலில்
கனவில் கண்டேன்...........

கூறுங்கள் பகல் கனவு பலிக்குமா?

No comments:

Post a Comment